BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 21 September 2013

இலங்கை வடமாகாண தேர்தல், தமிழ் தேசிய கூட்டணியே வெல்லும் என கருத்து கணிப்பு


விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இலங்கை அரசின் தேர்தல்கள் நீண்ட காலமாக நடைபெறவில்லை, இலங்கையின் மொத்தம் 9
மாகாணங்களில் இந்த இரண்டு மாகாணங்களின் அரசும் செயல்படாமல் இருந்தன, கருணாவின் பிரிவுக்கு பின் கிழக்கு மாகாண தேர்தல் நடைபெற்றது, தற்போது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முடிவுக்கு பின் கால்நூற்றாண்டுக்கு பின் நடைபெறும் இலங்கையின் வடமாகாண தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டணியே வெல்லும் என்று என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

# இந்த தேர்தல் குறித்து உண்மை நிலவரங்களை ஈழத்தமிழர்கள் கமெண்ட்டில் சொல்லுங்கள்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media