BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 26 October 2013

எல்லைப்பகுதியில் நுழைய முயன்ற பாகிஸ்தான் கடத்தல்காரர்கள்..! 3 பேரையும் சுட்டு வீழ்த்தியது இந்திய எல்லை பதுகாப்புப் படை.!!



இந்திய பகிஸ்தான் எல்லைப்பகுதியான முல்லன்கோட்டில் நேற்று இரவு சந்தேகத்திற்கிடமான 3 பேரின் நடமாட்டம் தென்பட்டதில், இந்திய எல்லைப்பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துபணியில் ஈடுபட்டனர். திடீரென இந்திய படையின்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்கு பதிலடி கொடுத்த இந்திய துருப்புகள் பாகிஸ்தானை சேர்ந்த 3 கடத்தல்காரர்களை சுட்டுவீழ்த்தியதோடு, அவர்களிடமிருந்து 24கிலோ ஹெராயினயும் கைப்பற்றினர்.
இதன் மதிப்பு 120கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது..!

# ஆப்பரேஷன் பதிலடி ஸ்டார்ட்ஸ்..!


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media