இந்திய பகிஸ்தான் எல்லைப்பகுதியான முல்லன்கோட்டில் நேற்று இரவு சந்தேகத்திற்கிடமான 3 பேரின் நடமாட்டம் தென்பட்டதில், இந்திய எல்லைப்பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துபணியில் ஈடுபட்டனர். திடீரென இந்திய படையின்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்கு பதிலடி கொடுத்த இந்திய துருப்புகள் பாகிஸ்தானை சேர்ந்த 3 கடத்தல்காரர்களை சுட்டுவீழ்த்தியதோடு, அவர்களிடமிருந்து 24கிலோ ஹெராயினயும் கைப்பற்றினர்.
இதன் மதிப்பு 120கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது..!
# ஆப்பரேஷன் பதிலடி ஸ்டார்ட்ஸ்..!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.