திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வருகின்றது, ஜோகிந்த்ராநகர் மார்க்சிஸ்ட் கமிட்டி உறுப்பினரான சமர் ஆச்சார்ஜி தனது மெத்தையில் பணக்கட்டுகளை அடுக்கி அதன் மேல் புரண்டது வீடியோ கிளிப்பிங்காக வெளியேறி பரபரப்பை கிளப்பியது.
இது குறித்து கூறிய அவர் தான் காண்ட்ராக்ட்டராக இருப்பதாகவும் தன்னுடைய நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற தன் கணக்கிலிருந்து 20 இலட்சம் ரூபாய் பணத்தை எடுத்து மெத்தையில் போட்டு புரண்டதாகவும் குறிப்பிட்ட அவர் இதில் என்ன தவறு என்றும் கேட்டுள்ளார், மேலும் பிற கம்யூனிஸ்ட்களை போல தான் ஒன்றும் ஹிப்போக்கிரட் அல்ல என்றும் அவர்கள் பெரும் பணத்தை பதுக்கி வைத்துக்கொண்டு ஏழை பங்காளர்கள் போல எளிமையாக நடிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
# எங்க ஊர் கம்யூனிஸ்ட்கள் நல்லவர்கள் ஏழைகள் தான், ஆனால் முதுகெலும்பு தான் அம்மாவை பார்க்கும் போது ஸ்பிரிங்காக மாறிவிடும்.
இது குறித்து கூறிய அவர் தான் காண்ட்ராக்ட்டராக இருப்பதாகவும் தன்னுடைய நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற தன் கணக்கிலிருந்து 20 இலட்சம் ரூபாய் பணத்தை எடுத்து மெத்தையில் போட்டு புரண்டதாகவும் குறிப்பிட்ட அவர் இதில் என்ன தவறு என்றும் கேட்டுள்ளார், மேலும் பிற கம்யூனிஸ்ட்களை போல தான் ஒன்றும் ஹிப்போக்கிரட் அல்ல என்றும் அவர்கள் பெரும் பணத்தை பதுக்கி வைத்துக்கொண்டு ஏழை பங்காளர்கள் போல எளிமையாக நடிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
# எங்க ஊர் கம்யூனிஸ்ட்கள் நல்லவர்கள் ஏழைகள் தான், ஆனால் முதுகெலும்பு தான் அம்மாவை பார்க்கும் போது ஸ்பிரிங்காக மாறிவிடும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.