உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இலவச இணையவழி தொலைத்தொடர்பு சேவையான "ஸ்கைப்"பின் துணைத்தலைவராக இந்தியாவின் சண்டிகரைச் சேர்ந்த குருதீப்சிங் பால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மைக்ரோகாஃப்ட் தெரிவித்துள்ளது.டெல்லியிலுள்ள பிட்ஸ் பிலானியில் இஞ்சினியரிங் முடித்த குருதீப்சிங், 1990ல் மைக்ரோசாஃப்ட்டில் ஒரு சாதரண பொறியாளராக சேர்ந்தவர்..!
20 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை தன்வசம் வைத்திருக்கும் குருதீப்தான் மைக்ரோசாஃப்ட்டின் துணைத்தலைவராக பதவிபெறும் முதல் இந்தியர்..!
# சிங் இஸ் கிங்..!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.