சீனாவுடன் எல்லைபிரச்சினை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது இந்தியா-சீனா கை குலுக்குவதை உலகமே உற்று நோக்குகிறது - சீன பிரதமர் லீ கெகியாங்
சீனாவுடன் எல்லைப்பிரச்சினை தொடர்பான ஒப்பந்தம், நதி நீர் பங்கீடு தொடர்பான பல ஒப்பந்தங்கள் இன்று இந்தியா சீனா இடையில் கையெழுத்தானது. அருணாச்சலபிரதேசம், மிஜோராம் போன்ற மாநிலங்களை தங்கள் பகுதி என்று உரிமை கோரும் சீனாவிற்கு இது தொடர்பான விசா பிரச்சினைகளில் மட்டும் ஒப்பந்தம் கையெழுத்தாவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்தியா-சீனா கை குலுக்குவதை உலகமே உற்று நோக்குகிறது என்று சீன பிரதமர் லீ கெகியாங் குறிப்பிட்டுள்ளார்.
# எல்லைக்குள் வந்து டெண்ட் அடிப்பது, கேம்ப் ஃபயர் போட்டு குத்து சாங் போடுவதை போன்ற வேலைகளை நிறுத்துமா சீன ராணுவம்?
சீனாவுடன் எல்லைப்பிரச்சினை தொடர்பான ஒப்பந்தம், நதி நீர் பங்கீடு தொடர்பான பல ஒப்பந்தங்கள் இன்று இந்தியா சீனா இடையில் கையெழுத்தானது. அருணாச்சலபிரதேசம், மிஜோராம் போன்ற மாநிலங்களை தங்கள் பகுதி என்று உரிமை கோரும் சீனாவிற்கு இது தொடர்பான விசா பிரச்சினைகளில் மட்டும் ஒப்பந்தம் கையெழுத்தாவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்தியா-சீனா கை குலுக்குவதை உலகமே உற்று நோக்குகிறது என்று சீன பிரதமர் லீ கெகியாங் குறிப்பிட்டுள்ளார்.
# எல்லைக்குள் வந்து டெண்ட் அடிப்பது, கேம்ப் ஃபயர் போட்டு குத்து சாங் போடுவதை போன்ற வேலைகளை நிறுத்துமா சீன ராணுவம்?
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.