வேட்பாளரை அறிவித்த பி.ஜே.பி- முடிவுக்கு வந்த அக்கப்போர்.....!!!!!!!
டெல்லி சட்டமன்ற தேர்தல் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற
உள்ளது.இதற்கான வேலைகளில் மற்ற தேசிய கட்சிகள் தீவிரமாக ஈடுப்பட்டிருந்த அதே வேளையில் பி.ஜே.பி யோ குழப்பத்தில் இருந்தது. முதல்வர் வேட்பாளர் ஆக ஆளாளுக்கு ஆசைப்பட்டது தான் இதற்கு காரணம்.பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே இறுதியாக இன்று தன் முதல்வர் வேட்பாளரை அறிவித்தது பி.ஜே.பி. டெல்லி மாநில பி.ஜே.பி தலைவரான விஜய் கோயலுக்கு கல்தா குடுத்த தலைமை, டெல்லியின் முன்னாள் சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது.
இதன்பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய விஜய் கோயல்,தனக்கு இந்த முடிவில் எந்த வருத்தமும் இல்லை என்றும் தலைமையின் முடிவை மதிப்பதாகவும் கூறியுள்ளார்.
#பதவிக்காக அடிச்சுக்க உங்களுக்கு எல்லாம் சொல்லியா தரணும்???????
டெல்லி சட்டமன்ற தேர்தல் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற
உள்ளது.இதற்கான வேலைகளில் மற்ற தேசிய கட்சிகள் தீவிரமாக ஈடுப்பட்டிருந்த அதே வேளையில் பி.ஜே.பி யோ குழப்பத்தில் இருந்தது. முதல்வர் வேட்பாளர் ஆக ஆளாளுக்கு ஆசைப்பட்டது தான் இதற்கு காரணம்.பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே இறுதியாக இன்று தன் முதல்வர் வேட்பாளரை அறிவித்தது பி.ஜே.பி. டெல்லி மாநில பி.ஜே.பி தலைவரான விஜய் கோயலுக்கு கல்தா குடுத்த தலைமை, டெல்லியின் முன்னாள் சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது.
இதன்பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய விஜய் கோயல்,தனக்கு இந்த முடிவில் எந்த வருத்தமும் இல்லை என்றும் தலைமையின் முடிவை மதிப்பதாகவும் கூறியுள்ளார்.
#பதவிக்காக அடிச்சுக்க உங்களுக்கு எல்லாம் சொல்லியா தரணும்???????
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.