செஞ்சி அருகே ஏரியில் மூழ்கி பலியான நான்கு மாணவர்கள்
செஞ்சி அருகே உள்ள பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன். இவரது மகன்கள் கவியரசன் (வயது 10), வெங்கடேசன் (7). மற்றும் சீத்தாராமனின் மகன் ஜீவா (7), ஏழுமலையின் மகள் பீனா (15). இவர்கள் 4 பேரும் அதே பகுதியில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றனர். தண்ணீரில் விளையாடிய அவர்கள் ஏரியில் இருந்த பள்ளமான பகுதிக்கு சென்றுவிட்டனர். இதனால் தண்ணீருக்குள் மூழ்கி பலியானார்கள். சிறிது நேரத்தில் கவியரசன், பீனா உடல் நீரில் மேல் மிதந்தது.
பொதுமக்கள் ஏரியில் பிணமாக மிதந்த கவியரசன், பீனா உடல்களை மீட்டனர், பின்னர் தண்ணீரில் மூழ்கிய வெங்கடேசன், ஜீவாவை வையும் தேடி உடலை கண்டுபிடித்தனர்.
ஒரே நேரத்தில் நான்கு மாணவர்கள் ஏரியில் மூழ்கி பலியானதால் அந்த கிராமமே சோகத்தில் முழ்கியுள்ளது.
செஞ்சி அருகே உள்ள பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன். இவரது மகன்கள் கவியரசன் (வயது 10), வெங்கடேசன் (7). மற்றும் சீத்தாராமனின் மகன் ஜீவா (7), ஏழுமலையின் மகள் பீனா (15). இவர்கள் 4 பேரும் அதே பகுதியில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றனர். தண்ணீரில் விளையாடிய அவர்கள் ஏரியில் இருந்த பள்ளமான பகுதிக்கு சென்றுவிட்டனர். இதனால் தண்ணீருக்குள் மூழ்கி பலியானார்கள். சிறிது நேரத்தில் கவியரசன், பீனா உடல் நீரில் மேல் மிதந்தது.
பொதுமக்கள் ஏரியில் பிணமாக மிதந்த கவியரசன், பீனா உடல்களை மீட்டனர், பின்னர் தண்ணீரில் மூழ்கிய வெங்கடேசன், ஜீவாவை வையும் தேடி உடலை கண்டுபிடித்தனர்.
ஒரே நேரத்தில் நான்கு மாணவர்கள் ஏரியில் மூழ்கி பலியானதால் அந்த கிராமமே சோகத்தில் முழ்கியுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.