தற்கொலைக்கு காரணம் மன்மோகன்சிங் என கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெங்களூர் இளைஞர்
பெங்களூரில் ஷூ கடையில் வேலை பார்க்கும் இளைஞர் சந்தோஷ் கவுடா தனது தற்கொலைக்குக் காரணம் பிரதமர் மன்மோகன்சிங்கின் ஆட்சிமுறைதான் என்றும், இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதை தடுக்க முடியாமல் இருப்பதும்தான் காரணம் என்றும் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
போலிசார் நடத்திய விசாரணையில் சந்தோஷ் கடந்த சில ஆண்டுகளாகவே மனஅழுத்தப் பிரச்சினையில் சிக்கியிருந்தார் என்றும் வயதான பெற்றோர்களை சரியாக கவனிக்க முடியாமல் வருத்தப்பட்டதாகவும் அருகில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
# ராகுல் காந்தி மூஞ்சியில் துப்பினால் கூட துடைத்து கொண்டு போகும் வாயில்லா பூச்சி அவர், அவரை போய் பயபுள்ள எப்படி கோத்து விட்டுறாக்காங்க
பெங்களூரில் ஷூ கடையில் வேலை பார்க்கும் இளைஞர் சந்தோஷ் கவுடா தனது தற்கொலைக்குக் காரணம் பிரதமர் மன்மோகன்சிங்கின் ஆட்சிமுறைதான் என்றும், இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதை தடுக்க முடியாமல் இருப்பதும்தான் காரணம் என்றும் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
போலிசார் நடத்திய விசாரணையில் சந்தோஷ் கடந்த சில ஆண்டுகளாகவே மனஅழுத்தப் பிரச்சினையில் சிக்கியிருந்தார் என்றும் வயதான பெற்றோர்களை சரியாக கவனிக்க முடியாமல் வருத்தப்பட்டதாகவும் அருகில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
# ராகுல் காந்தி மூஞ்சியில் துப்பினால் கூட துடைத்து கொண்டு போகும் வாயில்லா பூச்சி அவர், அவரை போய் பயபுள்ள எப்படி கோத்து விட்டுறாக்காங்க
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.