BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 6 October 2013

சாமியார் அஸ்ரம் பாபு மற்றும் அவரது மகன் மீது மீண்டும் ஒரு கற்பழிப்பு கேஸ் - சகோதரிகள் இருவர் புகார்

சாமியார் அஸ்ரம் பாபு ஏற்கனவே ஒரு மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற வழக்கில் சிறையில் உள்ளார், இந்நிலையில் அவர் மீதும் அவரது மகன் நாராயண சாய் மீதும் சகோதரிகள் இருவர் கற்பழிப்பு புகார் அளித்துள்ளனர்.


இவர்கள் இருவரும் அஸ்ரம் பாபுவின் பக்தர்களாக இருந்தவர்கள் என்றும் இந்த கற்பழிப்பு சம்பவம் 2002க்கும் 2004க்கும் இடையில் நடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். நாராயண சாய் இளைய சகோதரியை சூரத்தில் வைத்து கற்பழித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். விரைவில் நாராயண சாய்யை விசாரிக்க போவதாக போலிசார் தெரிவித்துள்ளனர்

# சாமியார் அப்பனும் மகனும் செய்கிற வேலையா இது?


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media