BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 1 October 2013

முல்லை பெரியாறு அணைக்கு சென்ற தமிழக அதிகாரிகளிடம் வம்பு செய்த கேரள போலிசார்! பொய் கேஸ் போட்டனர்



முல்லைப் பெரியாறு அணைக்கு திங்கள்கிழமை மாலை பணிகளை மேற்கொள்ள சென்ற தமிழக அதிகாரிகள் அடையாள அட்டையை காட்ட சொல்லி கேரளா போலீசார் வற்புறுத்தினர்.


பெரியாறு அணை எங்களது கட்டுப்பாட்டில் உள்ளது. அணைக்கு செல்வதற்கு அனுமதி தேவை இல்லை என்று வாதிட்டனர் தமிழக அதிகாரிகள்.

அனுமதி இல்லாமல் 4 மது பாட்டில்கள் வைத்திருப்பதாக தமிழக அதிகாரி உள்பட 5 பேரை கேரள போலீஸார் கைது செய்தனர்.

தமிழக உயர் அதிகாரிகள் தலையீட்டால் கைது செயப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media