ரஷ்ய அதிபர் புடினை 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்காக ரஷ்யன் அட்வகேசி குரூப் பரிந்துரைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
செசன்யா மீதான தாக்குதல், ஜியார்ஜியா மீதான தாக்குதலுக்கு உத்தரவிட்டது உட்பட பல கடும் ராணுவ நடவடிக்கைகளை பரிந்துரைத்த புடின்னுக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்துள்ளது நகைப்பானது, ஆனால் 2009ல் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது , ஒபாமாவை விட பல மடங்கு அந்த விருதுக்கு தகுதியானவர் என பரிந்துரைத்த அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
# பேசாம ராஜபக்சேவை பரிந்துரை செய்துடுங்களேன்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.