BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 11 November 2013

எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை நேற்று காலமானார்... இன்று இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.


எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை பல நாவல்கள் எழுதி புகழ் பெற்றவர், 71 வயது நிரம்பிய பன்முக எழுத்தாளர் அவரது இயற்பெயர் ஸ்ரீ வேணுகோபாலன் 



நேற்று காலமான இவரின் இறுதிச்சடங்கு இன்று காலை 11.00 மணிக்கு தொடங்க உள்ளது,அவரது இல்லத்தில் (புஷ்பா தங்கதுரை விலாசம்: கதவு எண்:848, 91வது தெரு, 13வது செக்டார், கே.கே.நகர், சென்னை - 600078.)

இறுதி மரியாதை செலுத்த விரும்புவர்கள் செலுத்தலாம். அவர்கள் குடும்பத்தினரின் விருப்பத்திற்கினங்க மாலைகளை கொண்டு செல்ல வேண்டாம்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media