BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 23 December 2013

அனுஷ்கா, ப்ரணிதாவை தொட்டு பார்க்க ஆசைப்பட்ட ரசிகர்கள்- தடியடியில் சிலர் காயம்



ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரி மற்றும் காக்கிநாடாவில் ஜவுளிக் கடைகளை திறக்க நடிகைகள் அனுஷ்கா மற்றும் ப்ரணிதாவை வந்திருந்தனர்,
நடிகைகளை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர், அதில் குறும்புகார ரசிகர்கள் கண்களால் பார்த்தால் மட்டும் போதாது என தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டு நடிகைகளை தொட நெருக்கி அடித்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலிசை அழைக்க போலிசார் வந்து தடியடி நடத்தினர், இதில் சிலர் காயமடைந்தனர். படங்களில் நடிப்பதை விட சில மணி நேர கால்ஷீட்டில் பல லகரங்களை சம்பாதிக்கலாம் என்பதால் பிரபலமான நடிகைகள் கடை திறப்புவிழாக்களில் கலந்து கொள்கின்றனர்.

சில வாரங்களுக்கு முன் ஐஸ்வர்யா ராய் பஞ்சாபில் ஒரு நகைக்கடை திறப்புவிழாவில் தன்னை தொட்டுபார்த்த ரசிகரை வெளுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media