விபச்சாரத்துக்கு புரோக்கர் வேலை பார்த்த செக்ஸ் டாக்டர் கைது. நேரில் பெர்ஃபார்மென்ஸ் பார்த்து ஆலோசனை தந்த வக்கிரம்
கோவையில் உள்ள மருதம் நகரை சேர்ந்த டாக்டர் யுவராஜ் (வயது 29) சிங்காநல்லூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் பாலியல் ஆலோசனை மருத்துவராக உள்ளார், அதே பகுதியில் தனியாகவும் கிளினிக் நடத்தி வருகிறார்.
இவரிடம் ஆலோசனை கேட்டு வருபவர்களை செக்சில் முழு திருப்தி ஏற்பட நீங்கள் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதை நான் நேரில் பார்க்க வேண்டும், அப்போது தான் நல்ல ஆலோசனை தரமுடியும் என்று கூறி தனக்கு தெரிந்த விபச்சார பெண் புரோக்கர்கள் இடம் அனுப்பி உள்ளார்.
தன்னிடம் செக்ஸ் ஆலோசனை கேட்டு வருபவர்களை காளப்பட்டி நேரு நகரில் ஒரு பங்களாவில் விபசாரம் நடத்தி வந்த லதா (43), மற்றும் முகமுது சபி (30) என்ற புரோக்கர்களிடம் அனுப்பி வைப்பார். பின்னர் டாக்டர் யுவராஜ் அங்கே சென்று அவரது பேஷண்ட்டுகள் இளம் பெண்களுடன் உடலுறுவில் ஈடுபடுவதை நேரடியாக பார்த்து ஆலோசனை வழங்குவார்.
இதற்காக சர்வீஸ் சார்ஜாக 10 ஆயிரம் ரூபாய் பேஷண்ட்டுகளிடம் வசூல் செய்வார்கள், டாக்டருக்கு 2 ஆயிரம் ரூபாய் கமிஷன் வழங்கப்படும். இந்த வக்கிரம் கடந்த 5 வருடங்களாக நடந்து வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த கோவை பீளமேடு போலிசார் விபச்சார கும்பலை மடக்கி பிடித்து இதில் தொடர்புடைய டாக்டர் யுவராஜ், புரோக்கர்கள் லதா, முகமுது சபி ஆகியோரை கைது செய்தனர். விபசாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண்களை மீட்டனர்.
# டாக்டர் யுவராஜ், பெயரே ஒரு மாதிரியானதாக இருக்கே!
கோவையில் உள்ள மருதம் நகரை சேர்ந்த டாக்டர் யுவராஜ் (வயது 29) சிங்காநல்லூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் பாலியல் ஆலோசனை மருத்துவராக உள்ளார், அதே பகுதியில் தனியாகவும் கிளினிக் நடத்தி வருகிறார்.
இவரிடம் ஆலோசனை கேட்டு வருபவர்களை செக்சில் முழு திருப்தி ஏற்பட நீங்கள் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதை நான் நேரில் பார்க்க வேண்டும், அப்போது தான் நல்ல ஆலோசனை தரமுடியும் என்று கூறி தனக்கு தெரிந்த விபச்சார பெண் புரோக்கர்கள் இடம் அனுப்பி உள்ளார்.
தன்னிடம் செக்ஸ் ஆலோசனை கேட்டு வருபவர்களை காளப்பட்டி நேரு நகரில் ஒரு பங்களாவில் விபசாரம் நடத்தி வந்த லதா (43), மற்றும் முகமுது சபி (30) என்ற புரோக்கர்களிடம் அனுப்பி வைப்பார். பின்னர் டாக்டர் யுவராஜ் அங்கே சென்று அவரது பேஷண்ட்டுகள் இளம் பெண்களுடன் உடலுறுவில் ஈடுபடுவதை நேரடியாக பார்த்து ஆலோசனை வழங்குவார்.
இதற்காக சர்வீஸ் சார்ஜாக 10 ஆயிரம் ரூபாய் பேஷண்ட்டுகளிடம் வசூல் செய்வார்கள், டாக்டருக்கு 2 ஆயிரம் ரூபாய் கமிஷன் வழங்கப்படும். இந்த வக்கிரம் கடந்த 5 வருடங்களாக நடந்து வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த கோவை பீளமேடு போலிசார் விபச்சார கும்பலை மடக்கி பிடித்து இதில் தொடர்புடைய டாக்டர் யுவராஜ், புரோக்கர்கள் லதா, முகமுது சபி ஆகியோரை கைது செய்தனர். விபசாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண்களை மீட்டனர்.
# டாக்டர் யுவராஜ், பெயரே ஒரு மாதிரியானதாக இருக்கே!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.