கடந்த மூன்று வருடங்களாக, ஒரு போலியோ தாக்கிய சம்பவம் கூட நடைபெறாத நிலையில், இந்தியா, தன்னை போலியோ இல்லாத நாடாக அறிவித்து இருக்கிறது. உலக சுகாதார நிறுவனம், தனது சில பரிசோதனைகளுக்கு பிறகு, பிப்ரவரி 11ம் தேதி, தனது அத்தாட்சி பத்திரத்தை வழங்கும். போலியோ ஒழிக்கப்பட்டது, இந்தியாவின் பொது சுகாதார துறைக்கு பெரும் வெற்றி ஆகும்.
கடந்த வருடமே, போலியோ அதிகமாக பரவியிருக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து, இந்தியாவின் பெயர் நீக்கப்பட்டது.
ஐ.நா. மன்ற குழந்தைகள் நிதியம், இந்தியாவின் போலியோ ஒழிப்பை, ஒரு 'பிரம்மாண்டமான மைல்கல்' என வர்ணித்துள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.