BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 31 January 2014

தி.மு.க அழிய போகிறது- சுப்பிரமணியம் சாமி

                                     

இன்று விமான நிலையத்தில், பத்திரிக்கையாளர்களை சந்தித்த சுப்பிரமணியம் சாமி, அழகிரி-ஸ்டாலின் மோதலால் தி.மு.க அழிய போகிறது என்று கூறினார். "ஷாஜகான் காலத்தில் அவரது மகன்கள் இப்படித் தான் சண்டை போட்டுக் கொண்டார்கள். அதன் பிறகு முகலாயர்களின் ஆட்சியே முடிந்துவிட்டது. அதே போன்று அழகிரி-ஸ்டாலின் இடையேயான மோதலால், தி.மு.க.வும் அழியும்." என்று அவர் கூறினார்.

மேலும், தமிழகத்தில் கூட்டணி அமைப்பது குறித்து, தன் கருத்தை ஏற்கனவே, பா.ஜ.க தலைமையிடம் கூறியதாகவும், அக்கருத்தை அவர்கள் ஏற்கிறார்களா, இல்லையா என்பது தெரியவில்லை என்றும் சுப்பிரமணியம் சாமி கூறினார்.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media