BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 1 May 2014

சென்னை பயங்கரவாதிகளின் கூடாரம் ஆகி வருகிறதா??



அமைதி பூங்காவான சென்னையில் இன்று குண்டு வெடித்த பின் மக்கள் அனைவரிடமும் ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளது .

நுண்ணறிவு அறிக்கையின் படி சென்னையில் ஏராளமான செயல்படும் ஸ்லிப்பர் செல்கள் இருக்கின்றனர் . இந்த நுண்ணறிவு அறிக்கைகள் இதற்கு முன்னரே  சென்னையில் ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தொடரந்து தகவல் கொடுத்துள்ளது . மேலும் இலங்கையைச் சார்ந்த உளவாளி சாகிர் ஹுசைன் நேற்று முன்தினம் சென்னையில் பிடிபட்டார் . ஆனால் இவர் பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த ஒரு அமைப்பிற்காக வேலை பார்ப்பது தெரிய வந்துள்ளது .

இந்த செயல்களினால் பல பாதுகாப்பு அமைப்புகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media