பகத்சிங் நினைவு அறக்கட்டளையின் தலைவர் குரேஷி லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் . அந்த மனுவில் , ஆங்கிலேய அதிகாரி சாண்டர்ஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில் லாகூர் அனார்கிலி காவல்நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது . ஆனால் அந்த முதல் தகவல் அறிக்கையில் பகத்சிங் பெயர் இல்லை . ஆனால் பகத்சிங் தூக்கிலிடப்பட்டார் . பகத்சிங் சார்பாக ஆஜாரன வழக்கறிஞரை குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்கப்படவில்லை . எனவே வழக்கு விசாரணை மீண்டும் நடத்தப்பட்டு பகத்சிங் அப்பாவி என்பது நிரூபிக்கப்பட வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளார் .
இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பெஞ்சுக்கு அனுப்பப்பட்டுள்ளது .
இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பெஞ்சுக்கு அனுப்பப்பட்டுள்ளது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.