BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 5 May 2014

ஸ்மிருதி இராணி யார் என்று கிண்டலாக கேட்டார் பிரியங்கா காந்தி !!

இந்த தேர்தலில் கடைசி நேர பிரச்சாரத்தில் குதித்த பிரியங்கா காந்தி  அனைவரின் கவனங்களையும் கவர்ந்து வருகிறார் . தனது அண்ணன் போட்டியிடும் அமேதி தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார் . அப்போது ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடும் ஸ்மிருதி இராணி குறித்து கேட்கும் போது , அவர் யார் என்று கிண்டல் அடிக்கும் வகையில்  கேட்டார் .

இதற்கு பதில் அளிக்கும் வகையில் , தனது குடும்பத்தினரின் உழல் அனைத்தையும் மறந்தவர்க்கு எப்படி என் பெயர் ஞாபகம் இருக்கும் என ட்விட் செய்தார் ..


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media