புகையிலை பொருட்கள் வாங்குவதற்கான வயதை 18இல் இருந்து 25 ஆக உயர்த்த மோடி அரசு பரிசீலித்து வருகிறது. இது பாராட்டப்பட வேண்டிய செயல். நமது நாட்டில் புகையிலை பொருட்களால் ஆண்டுக்கு 9 லட்சம் பேர் இறக்கின்றனர் என்று ஒரு ஆய்வு சொல்கிறது . இதனை உடனடியாக நிறுத்தி விட முடியாது . சிறு துளியே பெரு வெள்ளம் . எனவே இந்த முயற்சி நல்ல பலன் தரும். இருந்தாலும் புகையிலை உபயோகிபவர்களை தடுப்பதை விட அதனை தயாரிப்பவர்களை தடுப்பதே இதற்கு நிரந்திர தீர்வு !!
Sunday, 8 June 2014
பீடி, சிகரெட் வாங்க குறைந்தபட்ச வயது 25 !!!!
புகையிலை பொருட்கள் வாங்குவதற்கான வயதை 18இல் இருந்து 25 ஆக உயர்த்த மோடி அரசு பரிசீலித்து வருகிறது. இது பாராட்டப்பட வேண்டிய செயல். நமது நாட்டில் புகையிலை பொருட்களால் ஆண்டுக்கு 9 லட்சம் பேர் இறக்கின்றனர் என்று ஒரு ஆய்வு சொல்கிறது . இதனை உடனடியாக நிறுத்தி விட முடியாது . சிறு துளியே பெரு வெள்ளம் . எனவே இந்த முயற்சி நல்ல பலன் தரும். இருந்தாலும் புகையிலை உபயோகிபவர்களை தடுப்பதை விட அதனை தயாரிப்பவர்களை தடுப்பதே இதற்கு நிரந்திர தீர்வு !!
Write Your comments Here!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.