நேற்று இரவு முதல் இன்று காலை வரை நடந்த துப்பாக்கிச்சூடு முடிவடைந்தது . இந்த தாக்குதலில் 10 தீவிரவாதிகள் உட்பட 24 பேர் பலியாயினர் .
இன்று காலை தாக்குதல் முடிவடைந்து விட்டது என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது தீடீரென்று மறைந்து இருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் . இதனால் ராணுவத்தினர் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தி நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்தனர் .
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தாலிபான் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது . அவர்களின் முக்கிய தலைவர்களுல் ஒருவரான ஹகிமுல்லா மேஹ்சத் என்பவரை ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா கொன்றதற்காக இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறியுள்ளனர் .
இன்று காலை தாக்குதல் முடிவடைந்து விட்டது என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது தீடீரென்று மறைந்து இருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் . இதனால் ராணுவத்தினர் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தி நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்தனர் .
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தாலிபான் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது . அவர்களின் முக்கிய தலைவர்களுல் ஒருவரான ஹகிமுல்லா மேஹ்சத் என்பவரை ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா கொன்றதற்காக இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறியுள்ளனர் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.