இன்று நடந்த இரு அவைகளின் கூட்டுத் தொடரில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மோடி தலைமையிலான மத்திய அரசின் முக்கிய வேலைகளை பற்றி உரை ஆற்றினார் . அந்த உரையின் சில முக்கியமான அங்கங்களை கீழ்க் காணலாம் .
உணவுப் பற்றாக்குறையை குறைப்பது மோடி அரசின் முக்கிய கொள்கையாக இருக்கும் .
வறுமைக்கு சாதியும் கிடையாது , மதமும் கிடையாது . வறுமை என்னும் சாபத்தை ஒழிப்பது இந்த அரசின் பெரிய போட்டியாக இருக்கும் . நாங்கள் வறுமையை குறைப்பதுடன் நின்று கொள்ள மாட்டோம் , அதை முற்றிலுமாக ஒழிப்போம் .
கறுப்பு பணம் மற்றும் கருப்பு வணிகத்தை ஒழிப்போம் .
மேலும் புதிய அரசு பருவக் காற்றினால் ஏற்படும் பாதிப்புகளை சந்திக்கவும் தயாராக உள்ளது .
கிராமத்தின் வாழ்க்கை தரத்தை உயர்த்த இந்த அரசு தீவிரமாக ஈடுபடும் .
நமது நாடு பொருளாதாரத்தில் ஒரு கடுமையான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது . மீண்டும் அதை பலப்பட்டுத்துவது இந்த அரசின் சவலாக இருக்கும் .
பெண்கள் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பகுதி . பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு இந்த அரசு துளி அளவும் இடம் கொடுக்காது . அவர்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் .
நம்முடைய இந்த அரசு பல இடங்களில் IIT மற்றும் IIM அமைக்கும் . மேலும் இந்தியா முழுவது ஒரு இணைய நூலகம் அமைக்கும் .
புதியதாக 100 நகரங்களும் , நமது 75 வது ஆண்டு சுதந்திர தின விழாவின் போது அனைத்து குடும்பத்திற்கும் ஒரு நல்ல வீடு இருக்கும் .
மேலும் பிரணாப் முகர்ஜி தேர்தலை ஒழுங்காக நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்திற்கு தன் நன்றியைத் தெரிவித்தார் .
உணவுப் பற்றாக்குறையை குறைப்பது மோடி அரசின் முக்கிய கொள்கையாக இருக்கும் .
வறுமைக்கு சாதியும் கிடையாது , மதமும் கிடையாது . வறுமை என்னும் சாபத்தை ஒழிப்பது இந்த அரசின் பெரிய போட்டியாக இருக்கும் . நாங்கள் வறுமையை குறைப்பதுடன் நின்று கொள்ள மாட்டோம் , அதை முற்றிலுமாக ஒழிப்போம் .
கறுப்பு பணம் மற்றும் கருப்பு வணிகத்தை ஒழிப்போம் .
மேலும் புதிய அரசு பருவக் காற்றினால் ஏற்படும் பாதிப்புகளை சந்திக்கவும் தயாராக உள்ளது .
கிராமத்தின் வாழ்க்கை தரத்தை உயர்த்த இந்த அரசு தீவிரமாக ஈடுபடும் .
நமது நாடு பொருளாதாரத்தில் ஒரு கடுமையான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது . மீண்டும் அதை பலப்பட்டுத்துவது இந்த அரசின் சவலாக இருக்கும் .
பெண்கள் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பகுதி . பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு இந்த அரசு துளி அளவும் இடம் கொடுக்காது . அவர்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் .
நம்முடைய இந்த அரசு பல இடங்களில் IIT மற்றும் IIM அமைக்கும் . மேலும் இந்தியா முழுவது ஒரு இணைய நூலகம் அமைக்கும் .
புதியதாக 100 நகரங்களும் , நமது 75 வது ஆண்டு சுதந்திர தின விழாவின் போது அனைத்து குடும்பத்திற்கும் ஒரு நல்ல வீடு இருக்கும் .
மேலும் பிரணாப் முகர்ஜி தேர்தலை ஒழுங்காக நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்திற்கு தன் நன்றியைத் தெரிவித்தார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.