புதிய அரசில் மத்திய நீர் வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் உமா பாரதி . நாட்டில் உள்ள அனைத்து நதிகளை பாதுகாக்கவும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒராண்டுக்கு முன் நடந்த இயற்கை பேரழிவைப் போன்று இன்னொரு அழிவு நடக்காமல் இருக்க மத்திய நீர் வளத்துறை அமைச்சர் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார் .
அந்த திட்டத்தின்படி நாடு முழுவதும் மரங்களை நடும் பணிகள் தொடங்க உள்ளதாக தெரிவித்தார் . மேலும் மத்திய நீர் ஆணையம் நீர் நிலைகளின் நீர் மட்டங்களை கவனமாக ஆராய்ந்து மாநில அரசுக்கு அறிக்கை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் .
மேலும் அந்த பேரழிவின் போது நடந்த அழிவுகளை சரி செய்ய போவதாகவும் தெரிவித்தார் .
அந்த திட்டத்தின்படி நாடு முழுவதும் மரங்களை நடும் பணிகள் தொடங்க உள்ளதாக தெரிவித்தார் . மேலும் மத்திய நீர் ஆணையம் நீர் நிலைகளின் நீர் மட்டங்களை கவனமாக ஆராய்ந்து மாநில அரசுக்கு அறிக்கை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் .
மேலும் அந்த பேரழிவின் போது நடந்த அழிவுகளை சரி செய்ய போவதாகவும் தெரிவித்தார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.