மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் அண்மையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள் .அது என்னவென்றால் கொல்கத்தாவில் உள்ள கட்டட உரிமையாளர்கள் தங்கள் கட்டிடங்களை நீலம் மற்றும் வெள்ளை நிறத்திற்கு மாற்றும் பட்சத்தில் வரிசலுகை ,வரிவிலக்கு அளிக்கப்படுமாம் . ஏனென்றால் அவை இரண்டும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பிடித்த நிறங்களாம் . இந்த தீர்மானத்தை பார்க்கும் போது நமக்கே சந்தேகம் வருகிறது நாம் இருப்பது மக்களாட்சியிலா ? மன்னராட்சியிலா ? என்று .
இந்த தீர்மானம் தமிழக முதல்வர் காதுகளுக்கு சென்றால் பிறகு தமிழகத்தை பச்சை நிறத்தில் மாற்றி "அம்மா பசுமை திட்டம் " என்று விடுவார்கள் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.