பொள்ளாச்சியில் , மாக்கினாம்பட்டியச் சேர்ந்த 15 வயது சிறுமியை , அதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவன் 31ஆம் தேதி அந்த சிறுமியை பாலியல் வன்முறை செய்துள்ளான் .
இதை அறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் கார்த்திக் பெற்றோரிடம் தகறாரில் ஈடுபட்டனர் . ஏற்கனவே சோகத்தில் இருந்த அந்த சிறுமி மனமுடைந்து தீக்குளித்தார் .
இந்த சம்பவத்தால் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள் அந்த சிறுமி . ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.