நாளை தொடங்க உள்ள காமன்வெல்த் போட்டிகளில் தொடக்க விழாவில் இந்தியாவின் கொடியை ஏந்திச் செல்லும் வீரரை அறிவித்துள்ளனர் . இந்த பெருமைமிக்க இந்த வேலையை ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற துப்பாக்கிச்சூடு வீரர் விஜய குமாரிடம் ஒப்படைத்துள்ளனர் .
இவருக்கு ரிசர்வாக ஒலிம்பிக்கில் வெண்கள பதக்கம் வென்ற யோகேஸ்வர தட் அறிவிக்கப்பட்டுள்ளார் .
இந்த காமன்வெல்த் போட்டிகள் ரஷ்யாவின் கிளாஸ்கோ நகரில் நாளை தொடங்க உள்ளது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.