டெல்லியில் அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்து உள்ளது. ரிஷிகுமார் என்பவர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வந்தார். அவரது காரில் அவருடன் அவரது உறவுகார பெண்ணும் இருந்தார். குடிபோதையில் இருந்ததால் கண்முன் தெரியாமல் காரை ஒட்டியுள்ளார். வழக்கம் போல் சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்பில் சிலர் படுத்து தூங்கி உள்ளார்கள்.
வேகமாக வந்த ரிஷிகுமார் இவர்கள் மீது காரை ஏற்றி உள்ளார். இதில் ஒருவர் சம்பவ இடத்திலயே உயிர் இழந்தார். 12 பேர் படுகாயம் அடைந்தனர். போலீஸார் ரிஷிகுமாரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.