இங்கிலாந்து உடனான தொடரில் இந்திய அணி படுதோல்வியடைந்தது. இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் பேட்டிங் வரிசை சரியாக அமையவில்லை, மற்றும் தோனியின் கேப்டன்சி சரியாக இல்லை என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. எனவே தோனி இதனால் பதவி விலகுவார் என பலரும் எதிர்பார்த்து உள்ளார்கள்.
இது குறித்து தோனியிடம் கேட்டதற்கு, தோல்வியை உள்வாங்கும் வலிமை தனக்கு இருக்கிறதா என்பதை அறி்ந்த பின்னரே இது பற்றி முடிவு செய்ய இயலும் என்றும் கூறினார். தோனியின் கேப்டனிசியில் சில தவறுகள் இருந்தாலும் தோனிக்கு அடுத்து இந்திய அணியை வழிநடத்துவதற்கு போதிய அனுபவம் கொண்ட வீரர்கள் இந்திய அணியில் இல்லை என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.