நேற்று நடந்த சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சியில் பம்மல் நகராட்சி தலைவர் இளங்கோவன் (அதிமுக) இன்று செல்போனில் பேசியபடி தேசியக்கொடியை ஏற்றினார், இது குறித்த ஆதாரப்படங்கள் வெளியாகின, இந்த படங்கள் சற்றுமுன் செய்திகள் பக்கத்தில் வெளியிடப்பட்டது, அதையடுத்து ஃபேஸ்புக்கில் வேகமாக பரவியது, பல்வேறு தரப்பினரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து போன் பேசிக் கொண்டே தேசியக்கொடியை ஏற்றிய பம்மல் நகர்மன்றத் தலைவர் இளங்கோவன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
#ஒரு போன்ல பதவியை இழந்துவிட்டிங்களே சேர்மன் சார்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.