BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 8 September 2014

தினமலர் மற்றும் சுப்பிரமணிய சுவாமி மீது முதல்வர் ஜெயலலிதா மானநட்ட வழக்கு தொடர்ந்தார்



தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யபப்டுவது குறித்து தரக்குறைவாக கருத்து தெரிவித்ததற்காக சுப்பிரமணிய சுவாமி மீது முதல்வர் ஜெயலலிதா இன்று வழக்கு தொடர்ந்தார், சுப்பிரமணிய சுவாமியின் கருத்தை வெளியிட்டதற்காக தினமலர் பத்திரிக்கையின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media