இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் 6 இந்த மாதம் 9 ஆம் தேதி அன்று வெளிவருகிறது. இந்த மொபைலின் மீது அதிக எதிர்பார்புகள் உள்ளன. இந்த மொபைலை பார்த்து சாம்சங் நிறுவனம் பயப்படுவதற்கு 5 காரணங்கள் உள்ளது. அவை என்னவென்று பார்ப்போம்.
* இந்த மொபைலின் கேமரா 13 மெகா பிக்ஸல் ஆகும். ஆப்பிள் நிறுவனத்தை பொருத்தவரை இது அதிகம் ஆகும்.
* எப்போதும் சிறிய அளவு ஸ்கிரின் கொண்ட மொபைல்களை வெளியிட்டு வந்த இந்த முறை போட்டியை சமாளிக்க பெரிய அளவு ஸ்கிருனுக்கு மாறி உள்ளது.
* இந்த மொபைலின் அடுத்த தலைமுறைக்கு தேவையான சிப் இணைக்கப்பட்டு உள்ளது. இதனால் இன்டெர்நெட் வேகம் அதிகமாக இருக்கும்.
* இந்த மொபைலின் ஸ்கிரின் கொரிலா கிளாஸை விட உயர்ந்த தரம் ஆகும்.
* இதில் புதிய என்.எப்.சி சிப் இணைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நமக்கு தேவையான பொருட்களை இதில் வாங்கி கொள்ளலாம்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.