இறைவனுடை படைப்புக்களின் மூலம் நேரடியாக விளையக் கூடிய பொருட்களிடம் எப்போதும் தொடர்பில் இருங்கள். மனிதனுடைய சொற்ப்ப அறிவுக்கு உட்பட்டு தயாரிக்கப் படும் உணவு பண்டங்களை முடிந்த வரை தடுத்துக் கொள்ளுங்கள். சாஸ், மையோனஸ், பீசா, பர்கர், சேன்வெஜ், மைதா,ஜீனி இதுபோல் உங்களுக்கு தெரிந்த இன்னும் பல பொருட்களை விட்டு உங்களை தடுத்துக் கொள்ளுங்கள். சமீபத்தில் கண்டுபிடிக்கப் பட்ட அலோபதி என்ற வைத்தியம் செய்யும் முறை இதன் பக்கமே நீங்கள் போக மாட்டீர்கள் இறைவன் நாடினால். இஞ்சி துண்டை தேனில் ஊறவைத்து 120 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் என்ற பேச்சுக்கே உங்கள் வாழ்க்கையில் இடம் கிடையாது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.