இலங்கை நட்பு நாடல்ல - கருணாநிதி எச்சரிக்கை
# ஏன் தலைவரே ? ஆட்சி கைய விட்டுப் போனதும் அன்ஃபிரண்டு பண்ணிட்டீங்களா?
@சிவ சிவா
---
விஸ்வ இந்து பரிஷத்தின் அய்யோத்தி யாத்திரைக்கு உ.பி. அரசு தடை
இவ்வார இறுதியில், உத்திரபிரதேசத்தில் பிரச்சினைக்குறிய ராமர்கோவில் பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று கூறி அய்யோத்தியை நோக்கி 300 கிலோ மீட்டர் யாத்திரை நடத்த விஸ்வ இந்து பரிஷத் அழைப்பு விடுத்தது, அதற்கு தடைவிதித்துள்ளது உத்திர பிரதேச அரசு.
# ஒரு தடவை யாத்திரை நடத்தி ரத்தம் குடித்தது போதாதா?
--------
பீகாரில் ரயில் மோதி பலியாணவர்கள் எண்ணிக்கை 37 ஆக உயர்வு.
பீகாரில் காஹாரியா மாவட்டத்தில் பாட்னா நோக்கி சென்ற ராஜ் ராணி எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்தோர் மீது 80கிமீ வேகத்தில் மோதியதில் பலர் உயிரிழந்தனர், இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் மோதிய ரயிலின் சில பெட்டிகளுக்கு தீ வைத்தனர், மேலும் ரயில்வே ஊழியர்களை பிணைக்கைதிகளாக பிடித்தனர்.
பலியானோரில் பெரும்பாலானோர் அங்கிருக்கும் சிவன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆவார்கள், அடுத்த ரயிலுக்கு காத்திருந்த நேரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.
---------
இந்தியாவின் பொறுமையை பாகிஸ்தான் பலவீனமாக கருதக் கூடாது,
ராஜ்யசபவில் பேசிய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி எச்சரிக்கை
#ஆடிமாசத்துல நான்-வெஜ் எடுக்க மாட்டேன்னு தெரிஞ்சிக்கிட்டு ஆட்டம் காட்டுறியா படவா பாக்கிஸ்தான் ராஸ்கல்
# ஏன் தலைவரே ? ஆட்சி கைய விட்டுப் போனதும் அன்ஃபிரண்டு பண்ணிட்டீங்களா?
@சிவ சிவா
---
விஸ்வ இந்து பரிஷத்தின் அய்யோத்தி யாத்திரைக்கு உ.பி. அரசு தடை
இவ்வார இறுதியில், உத்திரபிரதேசத்தில் பிரச்சினைக்குறிய ராமர்கோவில் பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று கூறி அய்யோத்தியை நோக்கி 300 கிலோ மீட்டர் யாத்திரை நடத்த விஸ்வ இந்து பரிஷத் அழைப்பு விடுத்தது, அதற்கு தடைவிதித்துள்ளது உத்திர பிரதேச அரசு.
# ஒரு தடவை யாத்திரை நடத்தி ரத்தம் குடித்தது போதாதா?
--------
பீகாரில் ரயில் மோதி பலியாணவர்கள் எண்ணிக்கை 37 ஆக உயர்வு.
பீகாரில் காஹாரியா மாவட்டத்தில் பாட்னா நோக்கி சென்ற ராஜ் ராணி எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்தோர் மீது 80கிமீ வேகத்தில் மோதியதில் பலர் உயிரிழந்தனர், இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் மோதிய ரயிலின் சில பெட்டிகளுக்கு தீ வைத்தனர், மேலும் ரயில்வே ஊழியர்களை பிணைக்கைதிகளாக பிடித்தனர்.
பலியானோரில் பெரும்பாலானோர் அங்கிருக்கும் சிவன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆவார்கள், அடுத்த ரயிலுக்கு காத்திருந்த நேரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.
---------
இந்தியாவின் பொறுமையை பாகிஸ்தான் பலவீனமாக கருதக் கூடாது,
ராஜ்யசபவில் பேசிய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி எச்சரிக்கை
#ஆடிமாசத்துல நான்-வெஜ் எடுக்க மாட்டேன்னு தெரிஞ்சிக்கிட்டு ஆட்டம் காட்டுறியா படவா பாக்கிஸ்தான் ராஸ்கல்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.