உளுந்தூர் பேட்டை டோல்கேட் தகராறு - பா.ம.கவினர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கடந்த 8–ந் தேதி மாலை பா.ம.க. டாக்டர் அன்புமணி சேலத்தில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் வாகன சீட்டு வழங்க தாமதமானதாகவும், அன்புமணி ராமதாஸ் இருந்த காரின் கண்ணாடியை இறக்க சொல்லி டோல்கேட்டில் இருந்த பணியாளர்கள் வற்புறுத்தியதாகவும் கூறி அவருடன் வந்திருந்தவர்கள் தகராறில் ஈடுபட்டனர், இது குறித்து டாக்டர் அன்புமணி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதில் சக்திவேல், ஜீவானந்தம், ராஜா ஆகிய 3 பேரை கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மருதூரை சேர்ந்த ராஜாவின் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
# போற போக்கை பார்த்தாள் மம்மி குண்டர் தடுப்பு சட்டத்தை பாமக தடுப்பு சட்டம்னு பெயர் மாற்றிவிடுவாங்களோ?
கடந்த 8–ந் தேதி மாலை பா.ம.க. டாக்டர் அன்புமணி சேலத்தில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் வாகன சீட்டு வழங்க தாமதமானதாகவும், அன்புமணி ராமதாஸ் இருந்த காரின் கண்ணாடியை இறக்க சொல்லி டோல்கேட்டில் இருந்த பணியாளர்கள் வற்புறுத்தியதாகவும் கூறி அவருடன் வந்திருந்தவர்கள் தகராறில் ஈடுபட்டனர், இது குறித்து டாக்டர் அன்புமணி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதில் சக்திவேல், ஜீவானந்தம், ராஜா ஆகிய 3 பேரை கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மருதூரை சேர்ந்த ராஜாவின் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
# போற போக்கை பார்த்தாள் மம்மி குண்டர் தடுப்பு சட்டத்தை பாமக தடுப்பு சட்டம்னு பெயர் மாற்றிவிடுவாங்களோ?
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.