BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 2 August 2013

கல்லூரி மற்றும் பள்ளிகளில் உள்ள சாதிப்பெயர்களை நீக்க கோரி வழக்கு

கல்லூரி மற்றும் பள்ளிகளில் உள்ள சாதிப்பெயர்களை நீக்க கோரி வழக்கு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள சாதிப்பெயர்களை நீக்க கோரி சரவணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார், தமிழகத்தில் புகழ்பெற்ற பல கல்லூரி நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு தானமாக அளித்த கல்லூரிகள், பள்ளிகள் அனைத்தும் அந்தந்த வள்ளள்களின் பெயரிலேயே வழங்கப்படுகிறது, அப்போதைய வழக்கப்படி அவர்களின் பெயர்களோடு சாதிப்பெயர்களும் இணைத்தே அந்த கல்லூரிகளின் பெயர்கள் உள்ளன இதை நீக்க கோரி வழக்கு போடப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

# பள்ளி,கல்லூரி பெயர்களில் சாதி வேண்டாம் சரி தான், எப்போது வீடுகளில் ஒழிக்க போகிறோம் சாதியை?


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media