BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 2 August 2013

வைகோ கைது! பிரதமருக்கு கருப்பு கொடி காட்ட முயற்சி

வைகோ கைது! பிரதமருக்கு கருப்பு கொடி காட்ட முயற்சி

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த இந்தியா அனுமதிக்கக்கூடாது என கோரிக்கை விடுத்து கருப்பு கொடி ஏந்தி ஆர்பாட்டம் நடத்திய வைகோ திருச்சி விமான நிலையம் நோக்கி செல்லும் போது. கைது செய்யப்பட்டார், அவருடன் ஏராளமான மதிமுகவினர்களும் கைது செய்யப்பட்டனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media