வைகோ கைது! பிரதமருக்கு கருப்பு கொடி காட்ட முயற்சி
காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த இந்தியா அனுமதிக்கக்கூடாது என கோரிக்கை விடுத்து கருப்பு கொடி ஏந்தி ஆர்பாட்டம் நடத்திய வைகோ திருச்சி விமான நிலையம் நோக்கி செல்லும் போது. கைது செய்யப்பட்டார், அவருடன் ஏராளமான மதிமுகவினர்களும் கைது செய்யப்பட்டனர்.
காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த இந்தியா அனுமதிக்கக்கூடாது என கோரிக்கை விடுத்து கருப்பு கொடி ஏந்தி ஆர்பாட்டம் நடத்திய வைகோ திருச்சி விமான நிலையம் நோக்கி செல்லும் போது. கைது செய்யப்பட்டார், அவருடன் ஏராளமான மதிமுகவினர்களும் கைது செய்யப்பட்டனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.