தப்பான லேப் ரிப்போர்ட்டால் 50 நாள் ஜெயில் - 50 இலட்சம் நட்ட ஈடு கேட்டு டில்லி பிசினஸ்மேன் வழக்கு.
டில்லியில் துணி பிசினஸ் செய்பவர் அபிஷேக் ராஜன், இவர் இறக்குமதி செய்த துணி மற்றும் அதன் மூலப்பொருட்கள் குறித்து சோதனை செய்த சென்னையில் உள்ள மத்திய அரசின் லேப் தவறான ரிப்போர்ட் அளித்ததால் அபிஷேக் ராஜன் கைது செய்யப்பட்டு 50 நாள் ஜெயிலில் இருந்துள்ளார், மேலும் கஸ்டம்ஸ் இவருக்கு பெரிய அளவில் அபராதமும் விதித்தது.
ஆறு மாதங்களுக்கு பின் லேப் தனது ரிப்போர்ட்டை தவறு என்று ஒத்துக்கொண்டுள்ளதால் 50 இலட்சம் நட்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
# தப்பா என்கவுண்டர் போட்டுட்டு சாரின்னு சொல்லிட்டு போற நாடு சார் இது.
டில்லியில் துணி பிசினஸ் செய்பவர் அபிஷேக் ராஜன், இவர் இறக்குமதி செய்த துணி மற்றும் அதன் மூலப்பொருட்கள் குறித்து சோதனை செய்த சென்னையில் உள்ள மத்திய அரசின் லேப் தவறான ரிப்போர்ட் அளித்ததால் அபிஷேக் ராஜன் கைது செய்யப்பட்டு 50 நாள் ஜெயிலில் இருந்துள்ளார், மேலும் கஸ்டம்ஸ் இவருக்கு பெரிய அளவில் அபராதமும் விதித்தது.
ஆறு மாதங்களுக்கு பின் லேப் தனது ரிப்போர்ட்டை தவறு என்று ஒத்துக்கொண்டுள்ளதால் 50 இலட்சம் நட்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
# தப்பா என்கவுண்டர் போட்டுட்டு சாரின்னு சொல்லிட்டு போற நாடு சார் இது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.