BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 2 August 2013

கிரிமினல் வழக்கு உள்ள எம்.பி.,எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம் - உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல்வாதிகள்

கிரிமினல் வழக்கு உள்ள எம்.பி.,எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம் - உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல்வாதிகள்

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சட்ட திருத்தம் கொண்டு வர எம்பிகள் வலியுறுத்தல். சற்று குளறுபடியான இந்த தீர்ப்பை ஆளுங்கட்சிகள் எதிர்கட்சிகளை அடக்க பயன்படுத்த வாய்ப்பு உள்ளது மட்டுமின்றி எதிர்கட்சி எம்.எல்.ஏ எம்பிகள் மீது ஏதேனும் ஒரு கிரிமினல் வழக்கு போட்டு தண்டனை பெற்று தந்து அவர்கள் பதவியை பறிக்கவும் வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் சிறந்த தூய்மையான அரசியல்வாதியாக கருதப்படும் வைகோ மீது கூட ஒரு கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media