ஆளுங்கட்சி எம்.எல்.ஏவுக்கே கோஷ்டிபூசலால் போலிஸ் பாதுகாப்பு
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவினர் எம்.எல்.ஏ முத்துசெல்வி தலைமையில் ஒரு கோஷ்டியாகவும் மேலநீலிதநல்லூர் யூனியன் சேர்மன் முருகையா தலைமையில் இன்னொரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகின்றனர், சமீபத்தில் நடந்த இரு அணியாக செயல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் நடந்த கூட்டுறவு தேர்தலில் தலைவர் பதவியை யார் கைப்பற்றுவது என்பதில் முற்றிய மோதல் சமீபத்தில் எம்.எல்.ஏ முத்து செல்வி அம்மா உதவிதிட்டம் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட போது அடிதடியாக முற்றியது
இதையடுத்து முத்துசெல்வி எம்.எல்.ஏவுக்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
# அம்மா ஆட்சியில் இதுவும் சாதனைதான்.
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவினர் எம்.எல்.ஏ முத்துசெல்வி தலைமையில் ஒரு கோஷ்டியாகவும் மேலநீலிதநல்லூர் யூனியன் சேர்மன் முருகையா தலைமையில் இன்னொரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகின்றனர், சமீபத்தில் நடந்த இரு அணியாக செயல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் நடந்த கூட்டுறவு தேர்தலில் தலைவர் பதவியை யார் கைப்பற்றுவது என்பதில் முற்றிய மோதல் சமீபத்தில் எம்.எல்.ஏ முத்து செல்வி அம்மா உதவிதிட்டம் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட போது அடிதடியாக முற்றியது
இதையடுத்து முத்துசெல்வி எம்.எல்.ஏவுக்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
# அம்மா ஆட்சியில் இதுவும் சாதனைதான்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.