BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 21 August 2013

பூமியை தாக்க இருக்கும் சூரியப்புயல்.

இன்று அதிகால சூரியனில் மாபெரும் சூரியபுயல் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும், புயலில் துகள்கள் மணி மூணு லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், இன்னும் மூன்று தினங்களுக்குள் அவை பூமியை வந்தடையும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.



சூரியபுயல் புயல் பூமியை நெருங்கும் பொழுது காற்றுமண்டலத்தால் தடுக்கபட்டு வலுவிழக்க வாய்ப்பிருந்தாலும் செயற்கோள்கள் பெருமளவு பாதிக்கபட வாய்ப்பு இருப்பதாகவும், தொலைகாட்சி, செல்போன் போன்ற எலக்ட்ரானிக் பொருள்கள் செயலிழக்கவும் செய்யக்கூடும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.




Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media