ஜிம்பாப்வே அதிபர் தேர்தலில் ராபர்ட் முகாபே 7வது முறையாக வென்றதாக அறிவிப்பு.
கடந்த 33 ஆண்டுகளாக ஜிம்பாப்வே ஆண்டு வரும் ராபர்ட் முகாபே சமீபத்தில் நடந்த தேர்தலில் மீண்டும் வென்றதாக ஜிம்பாப்வே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, இதன் மூலம் 89 வயதான ராபர்ட் முகாபே மீண்டும் 5 ஆண்டுகளுக்கு ஆளும் வாய்ப்புள்ளது, ஆனால் இந்த முடிவுகளை ஏற்க மறுப்பதாக எதிர்கட்சி அறிவித்துள்ளது, இதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
# எங்க ஊரிலும் 90வயசு தாத்தா ஒருவர் இருக்கிறார்
கடந்த 33 ஆண்டுகளாக ஜிம்பாப்வே ஆண்டு வரும் ராபர்ட் முகாபே சமீபத்தில் நடந்த தேர்தலில் மீண்டும் வென்றதாக ஜிம்பாப்வே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, இதன் மூலம் 89 வயதான ராபர்ட் முகாபே மீண்டும் 5 ஆண்டுகளுக்கு ஆளும் வாய்ப்புள்ளது, ஆனால் இந்த முடிவுகளை ஏற்க மறுப்பதாக எதிர்கட்சி அறிவித்துள்ளது, இதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
# எங்க ஊரிலும் 90வயசு தாத்தா ஒருவர் இருக்கிறார்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.