மெட்ராஸ் கஃபே படத்தை வெளியிட தடைவிதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.
இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்கும் மெட்ராஸ் கஃபே திரைப்படம் ஈழத்தமிழர்களை தீவிரவாதிகளாக சித்திரிக்கிறது என்றும் இந்திய அமைதிப்படைக்கு எதிராக தமிழர்கள் செயல்பட்டது போன்றும் எடுக்கப்பட்டுள்ளது, இப்படத்திற்கு ராஜபக்சே நிதி உதவி செய்துள்ளார் என்றும் இப்படம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் என்றும் இதனால் இப்படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும், அது வரை இப்படத்தை வெளியிடக்கூடாது என்று தடைவிதிக்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார் வழக்கறிஞர் எழிலரசு, இந்த மனுவை தகுந்த ஆதாரங்கள் தாக்கல் செய்யவில்லை என்று கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
# இந்திகாரர்கள் தமிழர்களை, அதுவும் ஈழத்தமிழர்களை பற்றி நல்லபடியாக படம் எடுத்திருந்தால் தான் ஆச்சரியப்படனும்.
இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்கும் மெட்ராஸ் கஃபே திரைப்படம் ஈழத்தமிழர்களை தீவிரவாதிகளாக சித்திரிக்கிறது என்றும் இந்திய அமைதிப்படைக்கு எதிராக தமிழர்கள் செயல்பட்டது போன்றும் எடுக்கப்பட்டுள்ளது, இப்படத்திற்கு ராஜபக்சே நிதி உதவி செய்துள்ளார் என்றும் இப்படம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் என்றும் இதனால் இப்படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும், அது வரை இப்படத்தை வெளியிடக்கூடாது என்று தடைவிதிக்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார் வழக்கறிஞர் எழிலரசு, இந்த மனுவை தகுந்த ஆதாரங்கள் தாக்கல் செய்யவில்லை என்று கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
# இந்திகாரர்கள் தமிழர்களை, அதுவும் ஈழத்தமிழர்களை பற்றி நல்லபடியாக படம் எடுத்திருந்தால் தான் ஆச்சரியப்படனும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.