BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 28 August 2013

கிருஷ்ணர் வந்து காப்பாற்ற மாட்டார், பெண்கள் தனியாக வெளியே செல்லாதீர்கள் - ஹேமமாலினி அறிவுறிரை

திரவுபதியை காப்பாற்ற தான் கிருஷ்ணர் வருவார், நம்மை காப்பாற்ற அல்ல எனவே பெண்கள் தனியாக வெளியே செல்லாதீர்கள் - நடிகை, முன்னாள் எம்பி ஹேமமாலினி அறிவுறிரை



நாடெங்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் குறித்த புகார்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் நடிகையும் முன்னாள் எம்பியுமான ஹேமமாலினி பெண்கள் தனியாக வெளியே செல்லாதீர்கள் என்றும் தங்களது பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்றும் அறிவுருத்தியுள்ளார், மேலும் இது குறித்து அவர் கூறியதாவது திரவுபதியை காப்பாற்ற எப்போதும் கிருஷ்ணர் வருவார், ஆனால் நாம் கடவுள் வந்து நம்மை காப்பாற்றும் அளவுக்கு நாம் பக்தி செலுத்துவது இல்லை என்பதால் நம்மை காப்பாற்ற கடவுள் வரமாட்டார் என்று கூறியுள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media