BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 20 September 2013

சென்னையில் 10வயது சிறுமியை கற்பழித்த 17 வயது பிஞ்சில் பழுத்த மைனர் கைது.

சென்னையில் 10வயது சிறுமியை கற்பழித்த 17 வயது பிஞ்சில் பழுத்த மைனர் கைது.

சென்னையில் சோழவரம் காந்திநகர் பகுதியில் ஞாயிற்றுகிழமை அதிகாலை 10வயது சிறுமி தனது வீட்டில் இருந்து 150 மீட்டர் தள்ளி ஒரு இடத்தில் கற்பழிக்கப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


இதை செய்தது அந்த பகுதியிலேயே வசிக்கும் ஒரு 17வயது மைனர் என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளான்.

சில மாதங்களுக்கு முன் இந்த 17வயது மைனர் தனது இன்னொரு நண்பனுடன் சேர்ந்து கிராமத்தில் ஒரு பெண்ணுடன் ஏடாகூடமாக இருந்துள்ளார்கள், என்பதும் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மைனர் சிறுவர் சட்டங்கள் அடிப்படையில் வழக்கு நடைபெறும், கொடூரமான டில்லி பேருந்து கற்பழிப்புக்கே வெறும் 3 ஆண்டுகள் அதுவும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருக்க வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்த நாட்டில் என்ன தண்டனை கிடைத்துவிடும்?

# 17வயசில் செக்ஸ் வைப்பதும், ரேப்பும் தப்பு இதில் த்ரீ சம் வேறவா?


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media