72வயதான சாமியார் ஹஸ்ரம் பாபு தனது பக்தரின் 16வயது பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் புரிந்ததாக கூறி புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டார், ஹஸ்ரம் பாபு தனக்கு ஆண்மை இல்லையென்றும் தன்னால் அது முடியாது எனவே தன் மீது தொடரப்பட்ட வழக்கு பொய் என்றும் கோரினார், ஆனால் ஆண்மை பரிசோதனையில் 72 வயதிலும் அவரால் முடியும் என்று முடிவு வந்ததால் அவரின் மீதான வழக்கு அவருக்கு மேலும் சிக்கலாகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.