நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை திருமணம் செய்துள்ளார், திருமணம் முடிந்த உடன் தனது மனைவி கயல்விழியுடன் கூடங்குளம் சென்று போராட்டக்காரர்களை சந்தித்தார்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது மனைவி கயல்விழியுடன் சென்று ராஜீவ் கொலைவழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் உள்ள முருகன், பேரறிவாளன், சாந்தனை சந்தித்துப் பேசினர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.