BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 22 September 2013

நைரோபி ஷாப்பிங் மால் தீவிரவாதிகள் தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட 59 பேர் பலி


கென்யாவின் தலைநகர் நைரோபியில் பிரபல ஷாப்பில் மால் தாக்குதல். இரண்டு இந்தியர்கள் உட்பட 59 பேர் பலி. தீவிரவாதிகள் உள்நுழைந்து 24 மணி நேரத்துக்கு மேல் ஆகியும் இன்னமும் ஷாப்பிங் மால் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.



படத்தில் இருக்கும் ஸ்ரீதரன் நடராஜன் கொல்லப்பட்டவர்கள் ஒருவர்.


மேலும்4 இந்தியர்கள் உட்பட 150 பேருக்கு மேல் படுகாயம். தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இன்னமும் அந்த மால் இருக்கிறது. ஏராளமானோர் பிணையக்கைதிகளாய் இருக்கின்றனர்.

சோமாலியாவின் தீவரவாத குழு ஒன்று இந்தச் செயலுக்கு பொறுப்பேற்று தங்களது டிவிட்டர் அக்கௌண்டில் @HSM_Press அப்டேட் குடுத்தார்களாம். அந்த அக்கவுண்டை தடை செய்திருக்கிறது டிவிட்டர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media