தூதரக அதிகாரி தேவயானி கோப்ரகடே விசா மோசடி விவகாரத்தில் அமெரிக்க அதிகாரிகளால் நடு ரோட்டில் வைத்து கைது செய்யப்பட்டு கைவிலங்கிடப்பட்டு ஆடை களைந்து சோதனை செய்யப்பட்டது மட்டுமின்றி போதை பழக்கம் உள்ளவர்களுடன் ஒரே சிறையறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நடவடிக்கையை அடுத்து கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா அமெரிக்க தூதரக அதிகாரிகளின் ஏர்போர்ட் பாஸ், மது இறக்குமதியை தடை செய்தது, அமெரிக்க தூதரக அதிகாரிகளின் ஹோமோ செக்ஸ் பழக்கம் உள்ளவர்களை கைது செய்வோம் என மிரட்டியது. மேலும் தூதரக அதிகாரி தேவயானியை முழு தூதரக பாதுகாப்புடைய பணிக்கு மாற்றம் செய்தது.
அதிரடி நடவடிக்கைகளை இதையடுத்து இறங்கி வந்த அமெரிக்கா இந்திய பாதுகாப்பு துறைய செயலாளர் சிவசங்கர் மேனனுக்கு தொலைபேசியில் பேசிய அமெரிக்க செயலாளர் ஜான் கெர்ரி தேவயானி கைது செய்யப்பட்ட விதம் குறித்து வருத்தம் தெரிவித்தார்.
இந்திய அரசு இந்த பேச்சுவார்த்தை குறித்து பாஸிட்டிவ் நம்பிக்கை தெரிவித்துள்ளது
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.