அரசியல் சாராத ஒரு இயக்கமான 'நமோ பேரவை',
தமிழகத்தில் உள்ள 200 டீக்கடைகளுக்கு குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர
மோடியின் பெயரை வைப்பதற்கான ஒரு திட்டத்தை நிறைவேற்றி வருகிறது.
நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக வருவதற்கான தேவையை வலியுறுத்துவதற்காகவே இதை செய்து வருவதாகவும், டீக்கடை, மளிகை கடை நடத்தும் மற்ற வியாபரிகளிடமும், இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் நமோ பேரவை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த இயக்கம், நமோ கீதம் என்ற பாடல் சி.டி யையும் இன்று வெளியிடுவதாக உள்ளது.
நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக வருவதற்கான தேவையை வலியுறுத்துவதற்காகவே இதை செய்து வருவதாகவும், டீக்கடை, மளிகை கடை நடத்தும் மற்ற வியாபரிகளிடமும், இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் நமோ பேரவை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த இயக்கம், நமோ கீதம் என்ற பாடல் சி.டி யையும் இன்று வெளியிடுவதாக உள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.