பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ்
பொது செயலாளர் திக்விஜய் சிங், "மோடிக்கு தெரிந்தது எல்லாம் ஒன்றே ஒன்று:
காங்கிரஸை குறை கூறுவது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எந்த ஆலோசனையும் அவர் அளித்தது கிடையாது. மேலும், நாட்டில் உள்ள பொருளாதார, அரசியல், புவியியல் பிரச்சனைகள் பற்றி பேசும் அளவுக்கு திறன் மோடிக்கு இல்லை, அவருக்கு பிரதமர் பதவி கிடைத்தால், ஹிட்லர் போன்று சர்வாதிகாரமே செய்வார். " என திட்டவட்டமாக பேசியுள்ளார்.
விலைவாசி ஏற்றம் மற்றும் லஞ்சமே, மத்திய பிரதேச தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு காரணங்கள் என்றும், மோடிக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என்றும் கருத்து தெரிவித்து உள்ளார் திக்விஜய் சிங்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எந்த ஆலோசனையும் அவர் அளித்தது கிடையாது. மேலும், நாட்டில் உள்ள பொருளாதார, அரசியல், புவியியல் பிரச்சனைகள் பற்றி பேசும் அளவுக்கு திறன் மோடிக்கு இல்லை, அவருக்கு பிரதமர் பதவி கிடைத்தால், ஹிட்லர் போன்று சர்வாதிகாரமே செய்வார். " என திட்டவட்டமாக பேசியுள்ளார்.
விலைவாசி ஏற்றம் மற்றும் லஞ்சமே, மத்திய பிரதேச தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு காரணங்கள் என்றும், மோடிக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என்றும் கருத்து தெரிவித்து உள்ளார் திக்விஜய் சிங்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.